:

ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி !

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு மதுரையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு அவர் பேசுகையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் நாங்கள் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *