நாடாளுமன்ற வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
- Reporter 12
- 08 Feb, 2024
இன்று(08.02.2024), நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகில்
நாடாளுமன்ற குழுத்தலைவர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பட்டது
மற்றும் தமிழ்நாடு அரசு கேட்ட புயல், மழை, வெள்ள நிவாரண தொகை
வழங்காததை கண்டித்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி
சி க கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *