:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் ஆளுநர் சர்ச்சை!

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

          2024 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வழக்கமாக ஆளுநர் அவர்கள் அரசின் உரையை படித்து கூட்டத் தொடரை தொடங்கி வைப்பார். ஆனால் இம்முறையும் ஆளுநர் ஆர். என். ரவி அவர்கள் அரசின் உரையை படிக்காமல் இரண்டு நிமிடங்களிலேயே தனது உரையை முடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார்.  சட்டப்பேரவையில் ஆளுநர் அவர்கள் வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு அவர்கள் வாசித்தார்.                                                                                                                          

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *