தேசிய கீதத்தை அவமதித்த ஆளுநர் ஆர் என் ரவி!
- Reporter 12
- 12 Feb, 2024
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள், 2024 தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கி வைக்க வேண்டும். ஆனால் ஆளுநர் உரையை படிக்காமல் தன் உரையை இரண்டு நிமிடங்களில் முடித்துக் கொண்டு அவையிலே அமர்ந்திருந்தார். இம்முறை அவை முடிவின் இறுதிவரை இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், தேசிய கீதம் ஒலிபரப்புவதற்கு முன்னதாகவே அவையை விட்டு வெளியேறினார். ஒரு கவர்னராக இருந்து கொண்டு தேசிய கீதத்துக்கு மதிப்பளிக்காமல் அவையை விட்டு வெளியேறியது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *