பிரதமர் மோடியை விமர்சித்த திருமா!
.jpg)
- Reporter 12
- 29 Feb, 2024
பிரதமர் மோடி அவர்கள் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அவரை நம்ப மக்கள் தயாராக இல்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களை நம்பி தமிழகத்தில் அரசியல் செய்கிறார்கள் என்று கூறியதற்கும், அரசு விழாவில் அரசியல் பேசியதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் விமர்சித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *