:

மது கடைகளை மூட சீமான் கோரிக்கை!

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

சமணர்களின் திருவிழாவான மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் தமிழ்நாடு அரசு மூட உத்தரவிடுவது போன்று, கிறித்துவப் பெருமக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று, அவர்கள் துக்க நாளாகக் கடைப்பிடிக்கப்படும் புனித வெள்ளி நாளன்றும், இசுலாமிய பெருமக்கள் கொண்டாடும் ஈகைப் பெருநாளன்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *