:

சொந்தமாக ஒரு கார்கூட இல்லாத கோடீஸ்வரன்!

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

          வருகின்ற லோக்சபா தேர்தலில் வேலூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம் தனது சொத்து மதிப்பாக ரூபாய் 152 கோடி என பதிவு செய்துள்ளார். ஏசி சண்முகம் பெயரில் 8 அடுக்குமாடி குடியிருப்புகளும், தனது மனைவியின் பெயரில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளும்,  தமிழ்நாடு மற்றும் பெங்களூரில் ஏராளமான காலி மனைகளும், நிலங்களும், கட்டிடங்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது பெயரிலும், தனது மனைவியின் பெயரிலும் வங்கிக் கணக்கில் கோடிகளில் பணம் இருப்பதாகவும், ஏராளமான தங்க வெள்ளி நகைகள் கையிருப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் தனது பயணத்திற்கு ஒரு கார் கூட இல்லை என்று கூறி இருப்பது நகைப்பாக இருக்கிறது.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *