காலி சேர்களுக்கு முன்பு பேசிய அன்புமணி!

- Reporter 12
- 17 Apr, 2024
திண்டுக்கல்லில் தனது கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் மேற்கொள்ள வந்த அன்புமணி ராமதாஸ் காலிசேர்களுக்கு முன்பு ஒரு மணி நேரம் உரையாற்றியது பாமக மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூட்டத்திற்கு பாஜக சார்பில் அழைத்து வந்த பொதுமக்கள் சிலரே இருந்தனர். பாமக வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளிடையே போதிய புரிதல் இல்லாததால் பொதுமக்களை கூட்டத்திற்கு அழைத்து வர நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் பிரச்சாரத்திற்கு வந்த அன்புமணி அங்கு பாஜக சார்பில் அழைத்து வரப்பட்ட சிறிதளவு கூட்டத்திற்கு மத்தியிலும், காலிசேர்களுக்கு முன்பும் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றியது பாமக விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *