கடும் கோபத்தில் சந்திரபாபு நாயுடு! மேலும் 11 நாள் நீதிமன்ற காவல்!

- Repoter 11
- 09 Nov, 2023
ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு
அவர்களை ஆந்திர மாநில போலீசார், ரூபாய் 371 கோடி ஊழல் வழக்கில் கைது செய்தனர். திறன் மேம்பாடு ஊழல் வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை
மேற்கொள்ளப்பட்டது. பிறகு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில்
ஆஜர் படுத்தி அவரை 14 நாள் நீதிமன்ற காவலில்
அடைக்கப்பட்டார். செப்டம்பர் 22 ஆம் தேதியுடன்
நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அவரை மேலும் இரு நாட்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
இரண்டு நாள் நீதிமன்ற காவல் பிறகு தற்போது மீண்டும் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீதிமன்ற
காவல் விதித்ததற்கு கடும் கோபத்தில் உள்ளார் சந்திரபாபு நாயுடு.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *