:

தேசிய அரசியலில் புதிய கட்சி உதயம்!

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

"தமிழ் தேசிய புலிகள்" என்ற பெயரில் 1992 இல் கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான் அவர்கள் பல கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு பின்னர், 2009இல் திருச்சியில் தனியாக நின்று போட்டியிட்டுள்ளார். தற்போது அவர் "தமிழ் தேசிய புலிகள்" என்ற பெயரை மாற்றி"இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம்"என அறிவித்துள்ளார் இதன்மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு என்பது குறித்தும், அந்தக் கட்சியினுடன் சேர்ந்து  தேர்தலை சந்திக்கவும்  எங்களது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம் எனவும் தெரிவித்தார்.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *