:

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகை ரோஜா போட்டி

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கும் ஆந்திராவில் சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ள நடிகை ரோஜா அவர்கள், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆந்திராவில் முதல்வராக உள்ள ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் பாஜக கூட்டணியிலும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலும் சேராமல் தனித்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியாக ஆட்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதிக தொகுதிகளை கைப்பற்றும் நோக்கிலும், கட்சியினர் சிலரை சமாதானம் படுத்தும் நோக்கிலும் நடிகை ரோஜாவை மாநில அரசியலில் இருந்து டெல்லிக்கு எம்பி ஆக அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *