:

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியீடு

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

சென்னை: குரூப் 4 தேர்வு அறிவிப்பினை தமிழக அரசு பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது. ஜூன் 9 ம் தேதி காலை 9: 30 மணியிலிருந்து பிற்பகல் 12:30 வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உட்பட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடத்தப்படும். குரூப் 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்.,28ம் தேதி கடைசி தேதி எனவும், தேர்வு எழுத விரும்புபவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *