:

மாவட்ட நீதிமன்றங்களில் காணொளி விசாரணையும் கட்டாயம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

top-news
https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் காணொளி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. 

பிப்.5-ம் தேதி முதல் காணொளி வாயிலாகவும் விசாரணை நடத்த தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். 

வழக்காடிகளும் வழக்கறிஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் தெரிவித்துள்ளார்.

https://araciyal.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *