மாவட்ட நீதிமன்றங்களில் காணொளி விசாரணையும் கட்டாயம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

- Reporter 12
- 03 Feb, 2024
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் காணொளி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
பிப்.5-ம் தேதி முதல் காணொளி வாயிலாகவும் விசாரணை நடத்த தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
வழக்காடிகளும் வழக்கறிஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *